நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வரும் நிலையில், ஒடிசாவில் வெப்ப அலை காரணமாக கடந்த 3 நாட்களில் 8 பேர் உயிரிழந்ததாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வரும் நிலையில், ஒடிசாவில் வெப்ப அலை காரணமாக கடந்த 3 நாட்களில் 8 பேர் உயிரிழந்ததாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.